3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி
1959 -
2021
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
95
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுன்னாகம் பருத்தியோலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 19-01-2024
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில்
நீர் இருப்பீர் மனத்திரையில்
உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்