1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாலன் இராசையா
வயது 75
அமரர் சிவபாலன் இராசையா
1949 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாலன் இராசையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19-11-2025
ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா
அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!
எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!
உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
I am deeply saddened and shocked by the irreparable loss of SIVABALAN ANNA. I did not get to know this sad news due to media failure. Please accept my apologies to the core and extend my sincerest...