1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாலன் இராசையா
வயது 75
அமரர் சிவபாலன் இராசையா
1949 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாலன் இராசையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19-11-2025
ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா
அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!
எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!
உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
I am deeply saddened and shocked by the irreparable loss of SIVABALAN ANNA. I did not get to know this sad news due to media failure. Please accept my apologies to the core and extend my sincerest...