யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கிட்டினர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,
Dr.சிவபாலசிங்கம்(இளைப்பாறிய மாகாணம் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னார், தெய்வகுலநாயகி(கனடா), சுகுமார்(லண்டன்), வசந்தராணி(லண்டன்), மஞ்சுளா(அச்சுவேலி), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.அபிரா(அவுஸ்திரேலியா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), உமாசுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிஷிக்கா யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் முடிக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி:
பயித்தோலை,
அச்சுவேலி தெற்கு,
அச்சுவேலி.
தொடர்புகளுக்கு
- Mobile : +94772863200
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.