Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 MAR 1974
ஆண்டவன் அடியில் 10 DEC 2021
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் (புஸ்பா)
ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் - மாகாணக் கல்வி திணைக்களம், கிழக்கு மாகாணம் மற்றும் கட்டடங்கள் திணைக்களம்- கிழக்கு மாகாணம்
வயது 47
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் 1974 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜெயாபரன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சாட்சேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமநாதன், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தோஷ், பிரகஷ்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜசிங்கி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீதரன், தவஞானம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

சுசிலாதேவி, கலா, தயாபரன், நிபோதினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மலோஜினி, இளமுருகநாதன், இன்பதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜனோஷ், ஆகாஷ், மாதேஷ், தனேஷ், அஜந்தன், கேஷிஹன், ஹம்ஷிதா, பிரதீஷன், கோபிகேஷன், ஜஸ்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

ஹர்சிகா, கிருத்திகா, சானுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - கணவர்
சந்தோஷ் - மகன்
ஸ்ரீதரன் - சகோதரன்
தயாபரன் - மைத்துனர்
நிபோதினி - மைத்துனி
ஜெயந்தினி - மைத்துனி
இல்லம் - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்