
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Pratheep Suppiah
1978 -
2020

புலம் பெயர்தேசத்தில் பூத்துக்குலுங்கும் பருவமதில் காலன் கண் உன் மேல் பட்டதேனோ ?மகனே உன் முகமறியோம் ஆனால் உன் செயல் சமூகப்பொறுப்பு இவை கேட்டு பூரிப்படைந்தோம்.உன் கரம் பற்றியவரும் உன் செல்வங்களும் தவிக்குதையா?நாங்கள் கையறு நிலையில் தவிக்கிறோம் .உன் ஆத்மசாந்திக்காக இறைவனிடம் வேண்டுகிறோம்.

Write Tribute
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...