யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீப் சுப்பையா அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விவேகானந்தம் ஜெயராணி(கலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அகர்ஷன், மனோஜா(தேயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜமோகன்(மோகன்), இராசலட்சுமி(நந்தினி), புஷ்பலட்சுமி(வானதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயபாரம்(விசிந்தா), அலோசியாஸ், பாஸ்கரன், முகுந்தன், அஜயந்தா(சுமணா), சோபா, லேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாக்கியவதி, பஞ்சலட்சுமி ஆகியோரின் ஆசை மருமகனும்,
விசோபன், விபூசன், மீறா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
பானுஜன், பானுகாந், பானுசாந், மதுவந்தி, யதுர்சன், தஸ்மிதன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து மு.ப 10:00 மணிவரை பார்வைக்கு பெல்ஜியத்தில் வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...