
கண்ணீர் அஞ்சலி
Late Pratheep Suppiah
1978 -
2020


புலமைபாிசில் பரீட்சையில் முதன்முடலில் உன்னை மயிலிட்டி கன்னியா்மட பாடசாலையில் சந்தித்தேன். பின் பருத்திதுறையில் சோ்ந்து பாடசாலை. தனியாா் வகுப்பு சென்றோம். 96 இடப்பெயா்வின்பின் வன்னியில் சந்தித்தேன் அதன் பின் பெல்யியத்தில் இருந்து முகநூல்வழியாக தொடா்புகொண்டு ஒரே ஒருமுறை கதைத்தாய். மீண்டும் தொடா்பு கொண்டேன் நீ தொடா்புக்கு வரவில்லை. தக்கடி என்று பட்டப்பெயா் சொல்லி அழைத்தோம். படிப்பில் சூரன் நீ. இவ்வளவு விரைவாக செல்வாய் என்று நினைக்கவில்லை.
Write Tribute
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...