
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Prasanthy Aruchunan
1995 -
2022

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோர்க்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்து விட்டான்-------காலனுக்கும் தெரியாமல் இறைவன் வந்துன்னை இரவோடு அழைத்து சென்றதேனோ!!!!! துன்புற்றோர் துயர் துடைத்து துணை கரமாய் வந்த பிரஷாவை ஆண்டவன் ஏன் அழைத்தான்???? பண்புள்ளோரை பல காலம் வாழ விட கூடாதெண்றோ???? என் செய்வோம்!!!!! இறைவன் சித்தம் இது! கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் எங்கள் முன்னே உம்முகம் எந்நாளும் உயிர் வாழும், மண் விட்டு மறைந்து நீங்கள் விண் நோக்கி செண்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீஙங்கள் செல்லமே
Write Tribute