1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூமாவதி தனிநாயகம்
வயது 84
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமாவதி தனிநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த
எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத
சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள்
அம்மா!
அகவை ஒன்று
அகன்றே
நின்றாலும்
அழியாத
நினைவலைகள்
எம்
அகத்தில் நின்று
ஆழத்திலே
வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து
ஏற்றமுடன்
நாம் வாழ ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்