Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1933
இறப்பு 28 MAR 2021
அமரர் பொன்னையா கந்தசாமி
முன்னாள் யாழ்.பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி உப அதிபர்
வயது 87
அமரர் பொன்னையா கந்தசாமி 1933 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  பொன்னையா கந்தசாமி அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிதம்பரம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தம்(பிரித்தானியா), ஶ்ரீஜெயன்(கனடா), சிவஞானராஜா(கனடா), துஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவராணி, ஜயந்தி, சாந்தகௌரி, றமேஸ் ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

சிவபாதம், தெட்சனாமூர்த்தி, திரவியம் ஆகியோரின்  அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதி, இன்பராணி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா அவர்களின் பாசமிகு சகலனும்,

சுமதி, சுரேந்திரன், மாலதி, சிவேந்திரன், பத்மினி, கயல்விழி, முகுந்தன், ஶ்ரீசுதன், சுதர்சன், சுமதி, குருபரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஓவியன், கிருஷ்னா, பவினா, லக்‌ஷன், கவினா, பாரியா, திவ்யன், பூவினி ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்