
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாவற்குழியூர் மண்ணின் நல்ல ஆசானும் தனது வாழ் நாள் தாடங்கி தனது இறுதிமூச்சு வரை தன்னாலான சமூக பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மாமனிதர். இவரின் காலத்தில் இவரிடம் கல்வி கற்றதை பெரும் பேறாக எண்ணுகிறேன். பேராசானின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம். அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந் அனுதாபங்கள்.
Write Tribute
We send our our deepest condolences for your loss, please accept our heartfelt sympathy. Our memories with him will always be cherished. Senthil & family Canada (Relative)