ஆசிரியர் சுப்பையா அவர்களின் அமரத்துவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கைதடி மகாவித்தியாலயத்தில் அவரது சேவைக் காலத்தில் நாமும் அவரிடம் கற்றுக் கொண்டோம். அப்போது அப்பாடசாலையின் உப அதிபரும் அவரே. அவரது சமூகப் பணிகளும் வியக்கத்தக்கது.அவரது பிரிவுத் துயரால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அவரது ஆத்மா அமைதி அடையட்டும்.
கைதடி மகாவித்தியாலய (CMS)
பழைய மாணவர்கள் சார்பாக
செல்வராசா கிருபாகரன்
யேர்மனியிலிருந்து ...
We send our our deepest condolences for your loss, please accept our heartfelt sympathy. Our memories with him will always be cherished. Senthil & family Canada (Relative)