திதி: 02-12-2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Münsingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அமரசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து மூன்றாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
பேரன்களுக்கு ஓரு அன்பான தாத்தாவும் இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Gunaratnam Family From UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Subramaniam Family and Satchithananthan Family.
Shakuntala Aunty, Aravinthan, Vanathy, we are sorry for your loss, Uncle was such a great person, The memories will live forever with us. Rasammah Teacher, Jaso & Rasalingam family, geetha & vijitha