யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Münsingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அமரசிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை கிழக்கை சேர்ந்த காலஞ்சென்றவர்ககளான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வானதி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷி, அய்ஷானி, ஹரீஷ், ஆகேஷ் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
சௌந்தரம், கமலம், குணம், யோகம், காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, சுப்பிரமணியம் மற்றும் சச்சிதானந்தம், பூலோக இந்திரன், கேதீஸ்வரி, காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் தவராசா, காலஞ்சென்ற சிவமணி மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, கந்தையா மற்றும் அனுஷியா ஆகியோரின் சகலனும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 07 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Thursday, 08 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Friday, 09 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Saturday, 10 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Sunday, 11 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Monday, 12 Dec 2022 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Gunaratnam Family From UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Subramaniam Family and Satchithananthan Family.
Shakuntala Aunty, Aravinthan, Vanathy, we are sorry for your loss, Uncle was such a great person, The memories will live forever with us. Rasammah Teacher, Jaso & Rasalingam family, geetha & vijitha