2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னம்பலம் இராசரெத்தினம்
1962 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே
ஆண்டு இரண்டு ஆனதப்பா
உங்களை நாம் இழந்து
காலங்கள் எத்தனை கடந்தாலும்
எங்கள் நினைவுகள் என்றென்றும்
உங்களை விட்டு அகலாது...
அன்னையுடன் இணைந்த உங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் தந்தையின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்