Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 JUL 1927
மறைவு 26 JAN 2019
அமரர் பொன்னையா மாரியம்மா
வயது 91
அமரர் பொன்னையா மாரியம்மா 1927 - 2019 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மாரியம்மா அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை, திருமஞ்சணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயமலர்(இலங்கை), அரியமலர்(ஜெர்மனி), சற்குணசிங்கம், பரராசசிங்கம்(ஜெர்மனி), திரவியமலர்(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, செல்லம்மா மற்றும் பாலு, சிவபாக்கியம், சுந்தரம், கந்தசாமி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவராமலிங்கம், காலம்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா(இலங்கை), தங்கேஸ்வரன்(ஜெர்மனி), கோமதி(இலங்கை), சேழி(ஜெர்மனி), ஏகாம்பரநாதன்(கிளி- டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜிதா, பார்த்தீபன்(இங்கிலாந்து), லக்சி, சிந்தியா(ஜெர்மனி), சசிதா(இங்கிலாந்து), ரன்யா, சில்வியா, யானுகன்(ஜெர்மனி), அனுஷா, அர்ச்சுனா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மித்திரன், ஆரன், அனித்தா, நிலா, சமித்தா, ஆரூஸ், பிரதீப் ஆகியோரின் அன்புப் பூட்டியம் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஏகாம்பரநாதன் - திரவியமலர் - உறவினர்
அர்ச்சுனா - பேரன்
நடராசா - மருமகன்
தங்கேஸ்வரன் - மருமகன்
பரராஜசிங்கம் - மகன்

Summary

Photos

No Photos