Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1927
இறப்பு 03 DEC 2009
அமரர் பொன்னையா சிவஞானசுந்தரம் அற்புதமலர் சிவஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி - காங்கேசன்துறை
வயது 82
அமரர் பொன்னையா சிவஞானசுந்தரம் அற்புதமலர் சிவஞானசுந்தரம் 1927 - 2009 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கச்சேரி நல்லூர் வீதி வதிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சிவஞானசுந்தரம் மற்றும் யாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அற்புதமலர் சிவஞானசுந்தரம் ஆகியோரின் நினைவஞ்சலி.

 அமரர் பொன்னையா சிவஞானசுந்தரம் 
பிறப்பு : 10 மார்ச் 1927 - இறப்பு : 3 டிசெம்பர் 2009

 அமரர் அற்புதமலர் சிவஞானசுந்தரம் 
 பிறப்பு : 5 டிசெம்பர் 1938 - இறப்பு : 4 டிசெம்பர் 2015

அன்பிற்கு இலக்கணமாய்
 பண்பிற்கு ஒளிவிளக்காய்
 எமை பாரினிலே வளர்த்து
 நல்வழியை காட்டிவிட்டு சென்ற
 எம் தெய்வங்களே!

உங்கள் திருமுகங்கள் காணாது
 வருடங்கள் பல அகன்றாலும்
உங்கள் நினைவலைகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது...

அப்பா அம்மா என்று நாமழைக்கும்
 பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவம்
 பார்வையிலே மறையவில்லை
நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
 எங்கள் கூடவே வாழ்கிறீர்கள்

எம் மனங்களில் என்றும் எங்களை
 எம்மை வழி நடத்துகிறீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்