Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1950
இறப்பு 12 FEB 2021
அமரர் பொன்னையா இராசரெத்தினம்
வயது 70
அமரர் பொன்னையா இராசரெத்தினம் 1950 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரெத்தினம் அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னலெட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற உதயராணி(சதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகன்(லண்டன்), யுகன்(இலங்கை), சுதன்(லண்டன்), நிஷாந்தினி(சுவிஸ்), நிஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம், சந்திரமதி மற்றும் யோகரெத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், லோகநாயகி(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலீபா, பிருந்தா, காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயராதா(பிரான்ஸ்), ஜீனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லெட்சுமி(பிரான்ஸ்), கிளி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கண்ணன், ரமணி(ஜேர்மனி), கலா(சுவிஸ்), செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

அஷாயினி, இவன்யா, கார்த்திக், சுஜய், திபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 3ம் வட்டாரம் வேலணை கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Sat, 13 Mar, 2021