அம்மாவை, பல வருடங்களுக்கு முன்னர் அவரை லண்டனில் சந்தித்து பேசி மகிழந்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. பாசம் மிக்க ஒரு தாயாக வாழ்ந்தவர் . நேசம் நிறைந்த நெஞ்சம் கொண்டவர். அம்மாவின் ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றேன் .அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி