மரண அறிவித்தல்

மண்ணில்
05 JUL 1945
விண்ணில்
20 JUL 2022
அமரர் பெருமாள் நாகராசன்
B.A. Honours, ஆசிரியர், அதிபர்
வயது 77
-
05 JUL 1945 - 20 JUL 2022 (77 வயது)
-
பிறந்த இடம் : புத்தளம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Schmallenberg, Germany
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
புத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schmallenberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெருமாள் நாகராசன் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ரங்கசாமி பெருமாள் நாயக்கர் மீனாட்சி கோவிந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்திமா புஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப் நிமலன், யமுனா குமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
சித்தார்த், யாத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Friday, 22 Jul 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புத்தளம், Sri Lanka பிறந்த இடம்
-
Schmallenberg, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் பெருமாள் நாகராசன்
1945 -
2022
புத்தளம், Sri Lanka