
-
19 JUN 1944 - 30 JUN 2021 (77 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : உருத்திரபுரம், Sri Lanka Montreal, Canada
யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வாழ்விடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, இரத்தினம், மகாதேவன், இராசமணி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிர்காமநாதன்(சிறி- Rajan Business, லண்டன்), கனேசமூர்த்தி(சீயோ- Marché Murugan), செல்வராசா(செல்வா- Marché Murugan), செந்தில்தாசன்(செந்தி- Real Estate broker Les Ami's), விஜயசாமுண்டீஸ்வரி(விஜயா), கேதீஸ்வரன்(கேதீஸ்- Building Engineer + Real Estate broker), சிவனேஸ்வரன்(சிவா- Computer Engineer IBM கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜோதி, சொர்ணலதா, சுஜித்தா, சுமித்திரா, மயூரதன்(Marché Murugan), கோதினி, மயூகரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிரா, ரினி, ஜக்சன், ஜோன்சன், கிறிஸ்ரினா, விதுயா, வினுயன், சிவயன், மயூரா, செந்துயன், வினுயா, சுயன், மயூயன், சிறியன், கேதுஜன், கரித், கேதுயா, செந்துயா, சுயா, கரிஸ்னி, மயூயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிரந்தர முகவரி:-
இல. 24, D-8,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jul 2021 3:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jul 2021 9:00 AM - 11:00 AM
- Sunday, 04 Jul 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எங்கள் தந்தை சுகவீனமாக இருந்த போது ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், எங்கள் தந்தையின் மறைவிற்காக மனம்...