Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 FEB 1929
இறப்பு 30 DEC 2019
அமரர் பெரியதம்பி மார்க்கண்டு
வயது 90
அமரர் பெரியதம்பி மார்க்கண்டு 1929 - 2019 மீசாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி மார்க்கண்டு அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

கோகுலசிறி(சுகாதார முகாமைத்துவ உதவியாளர்- THJ), கோகுலவேணி(ஆசிரியர் -யா/கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்), சாந்தரூபன்(கனடா), குகரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுந்தரம்(ஓய்வுநிலை RDO), தர்மராசா(ADE,முறைசாராக் கல்வி-தென்மராட்சி), தேவலக்சுமி(கனடா), இசைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண்(பொறியியலாளர்), Dr. ஆரணி, ஆதீபன்(பொறியியல் பீடம்- மொறட்டுவ), சாம்பவி(தகவல் தொழில்நுட்பபீடம் மொறட்டுவ), துவேதன்(கணிய அளவியலாளர்), சாருதன்(சித்தமருத்துவதுறை- யாழ்ப்பாணம்), சாருஜா(2019, A/L Bio, யா/ வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை), விஷ்ணு(கனடா), விஷாலி(கனடா), கோபிதன்(கனடா), வேரகன்(கனடா), வைஸ்ணவி(Demo- UOM), Dr. துளசிராம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மயில்வாகனம், கற்பகம், காசிப்பிள்ளை, மற்றும் சதாசிவம்(ஓய்வுநிலை வரி அளவீட்டாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, பேரம்பலம், பொன்னம்பலம், யோகம்மா, சுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-1-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்