Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAY 1917
மறைவு 09 JAN 2019
அமரர் பவளம் நவரத்தினம் 1917 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளம் நவரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
 நம்மை விட்டு அகலாது உங்கள்
நினைவு நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம்

அம்மா காணும் காட்சிகளில்
 கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம் முன்
 வந்து கலங்க வைக்க மொத்தமும்
தொலைத்து நிற்கின்றோம்

உங்களை நினைக்காத
நொடிகளில்லை இங்கு, நாம்
 வார்த்தைகளிருந்தும் மௌனிகளாக
வாழ்கின்றோம் அம்மா கனவில்
 நீ வரும்பொழுது தேடுகின்றேன்
 நீ வருவாய்யென்று அது கனவென்று
 தெரிந்ததும் கதறுகின்றேன்

தனிமையில் இன்று கடைசிவரை
 இருப்பாய் என்று மறந்து விட்டேன்
 வாழ்வை அன்று கடந்து விட்டாய்
எங்களை விட்டு எங்கள் கனவை
கலைத்து விட்டான் காலன் உன்னைக்
கவர்ந்து உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்