யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட பற்குணமலர் பாலசுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.
பாசத்தின் உறைவிடமாய் ஒளிவீசிய எங்கள் தெய்வம் பற்குணமலர் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு கேட்டு நேரில் நேரில் வருகைதந்தும், மலர்வளையங்கள், மாலைகள் சமர்ப்பித்தும், அஞ்சலி செலுத்தியோருக்கும், உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து மின்னஞ்சல், முகநூல், லங்காசிறி மற்றும் தொலைபேசி என்பவற்றின் மூலம் ஆறுதல் கூறியும் எமது துக்கத்தில் பங்குகொண்ட அன்பு உள்ளங்களுக்கும் இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டவர்களுக்கும், 31ம் நாள் அந்தியேட்டி, சபிண்டீகரண நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஆலய குருமார்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்.
Thank You Message
We would like to sincerely thank all of our relatives and friends who went out of their way to help us in numerous ways and also sharing in our grief and sorrow over the last couple of months. We would like to express our appreciation for all the messages of condolence and floral tributes we have received, and the many comforting words.
Rest in peace