கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameswari Thurai
1940 -
2020
காலத்தால் அழியாத காவியம் என்றால் அது உங்கள் அன்பு ஒன்று தான் அம்மா.... உங்களுடன் இருந்த அந்த இளம்பருவ காலங்கள் மிக அழகானவை, அன்பானவை. நினைக்கும் போதெல்லாம் கண்களில் நீர் வருகின்றன, அந்த கானாகாலங்கள் மீண்டும் கிடைக்காத என்று என்மனம் ஏங்குகிறது அம்மா...... இப்பிரிவு மிக வேதனையானது, சொல்ல வார்த்தைகள் இல்லையம்மா. உங்களை பார்க்க அனைத்து வசதிகள் இருந்தும் பார்க்க முடியாமல் போய்விட்டதே... இருப்பினும் உங்களின் நினைவுகள் என்னுள் இனி என்றும் அழியாது அம்மா.... அனைவரின் மனதில் இடம்பித்த அன்பு தாயே, நீங்கள் இல்லாத இந்த உலகம் ஒலியின்றி இருள்சூந்தது.... இப்பூவுலகில் அவதரித்த எங்கள் தெய்வமே உங்களின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரதிக்கின்றேன்.
Write Tribute