கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Parameswari Thurai
இருபாலை, Sri Lanka
அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் அள்ளித்தந்த அம்மம்மாவே பூட்டியே! எங்கள் வாழ்க்கைத் தொடக்கத்தை நேரில் வந்து ஆசிர்வதித்த அன்பு தெய்வமே! உங்கள் இழப்பை அறிந்து மனமுடைந்து நிற்கிறோம் நேரில் வந்து உங்களை வழியனுப்ப முடியாமல் தவிக்கிறோம் பாட்டி! காலத்தின் தண்டனை எங்களை கட்டிப்போட்டுள்ளது! ?ஆழ்ந்து அமைதியாக தூங்குங்கள் ஆத்மா சாத்தியடையட்டும்? பிரிவால் துயருறும் வாசன், செந்தூரி வருண்
Write Tribute