கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா என் அன்பான அம்மம்மா!
என்னையும் என் குடும்பத்தையும் அன்பையும் பொருளையும் கொடுத்து அன்பாய் வளர்த்த என் அம்மம்மா!,❤️
நாம் இருவரும் தொலைபேசியில் பேச முடியாவிட்டாலும் நம் இதயங்கள் பேசிக்கொண்டு தானே இருந்தன என்அம்மம்மா ????❤️❤️!,
நீங்கள் வினோதினி என்று என்னை அன்போடு அழைக்கும் குரல் என்னுள் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.❤️?!,
உங்களை பார்க்க முடியாத வலி என்னுள் இருந்து கொண்டே இருக்கும் அம்மம்மா! ???!’
பூவுலக தேவதை என் அம்மம்மா சொர்கலோகத்திலும் தேவதையாகவே வாழ்வீர்கள்❤️!,
உங்கள் புண்ணிய ஆத்மா இறையடி சேர கண்ணீருடன் பிரார்த்திக்கின்றேன்.??.
Write Tribute