

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேசவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்திரிகா(சுபா- கனடா), சஞ்ஜீவன்(சுதன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன்(கனடா), கிரிசாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புவிராஜ், சோபிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
Dr. தில்லைநாயகி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராஜா சரவணமுத்து, வரதராஜன், பன்னீர்ச்செல்வம் மற்றும் பாலசுப்பிரமணியம், திருநாவுக்கரசு, சச்சிதானந்தம், குலேந்திரன், திருக்குமாரன், நவமணி, புஸ்பராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
நிவேதன், கீர்த்தன், சங்கவி, பிரணித், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.