கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Navaratnam Saraswathy
1938 -
2025
தங்களின் இவ் அறிவித்தலைப் பார்த்ததும் என் கண்முன்னே மூன்று குறியாகக் தரித்த வீபூதிப் பூச்சும் அமைதி நிலவும் சுபாவமும் கனிவான பேச்சும் தான் தோன்றியது. தங்களின் தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Write Tribute