
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி நாகராசா அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மகாராஜன், மனோகரி(கனடா), காலஞ்சென்ற குகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற முத்துகிருஸ்ணன்(தியாகு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, மோகனதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உலகநாயகி, இந்திராணி, சங்கரலிங்கம், செல்வராணி, காலஞ்சென்ற பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தசாமி, கிஸ்ணவேணி, காலஞ்சென்ற மங்கயகரசி, நடராசா ஆகியோரின் அன்பு சகலனும்,
தயாளன், தயாளனி, குணாளனி, நல்வதனி, காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பரனியா, ஆகாசன், மதன், வினித்தா, மதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் உறவினர்களுடன் மட்டும் நடைபெறும்.
'தல' என்றால் நடிகர் அஜித் என்பது பிரபல்யமான ஒன்று. அவ்வாறேஅமரரைத் 'தலைவர்' என்பது அமரர் பிறந்த ஊரார் அனைவரிடத்தும், அவரின் அயல்கிராம மக்களிடத்தும் பிரபல்யமானது.ராசாவாத்தியார் ஆரம்ப...