Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1927
இறப்பு 29 AUG 2019
அமரர் நாகநாதர் கணபதிப்பிள்ளை
றஞ்சனகபே உரிமையாளர்- சாவகச்சேரி
வயது 92
அமரர் நாகநாதர் கணபதிப்பிள்ளை 1927 - 2019 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் கணபதிப்பிள்ளை அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலெட்சுமி, பஞ்சலிங்கம், இரஞ்சிதாதேவி, புவனேஸ்வரி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவான், சிவாஜினி பஞ்சலிங்கம், சிவானந்தன் கலைமகள், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற சிவசண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சீதேவிப்பிள்ளை, இராமலிங்கம், மற்றும் ஆறுமுகம், செல்லத்துரை(ஆசிரியர்), காலஞ்சென்ற தருமலிங்கம்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், பராசக்தி, தனலெட்சுமி, மற்றும் யோகம்மா, தவராணி, காலஞ்சென்ற நல்லம்மா, மற்றும் கிஷ்ணபிள்ளை, பாக்கியம், காலஞ்சென்ற துரையப்பா, நாகரெத்தினம், கணேசமூர்த்தி, சிலோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசு, நல்லையா, ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, பரமேஸ்வரி, மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பரணிகா, சோபிகா, தர்ஜிகா, கமலரூபன், மதன், மயூரன், அனுசாத், அனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெஷினா, கனிஸ்கா, தியானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்