Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 MAY 1930
விண்ணில் 10 SEP 2021
அமரர் நாகமுத்து சுப்பிரமணியம்
வயது 91
அமரர் நாகமுத்து சுப்பிரமணியம் 1930 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்..!

இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள் வீட்டின்
ஆலமரமாகவும் அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்..!

எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போனபின்பும் உம் நினைவு சுமந்த
நெஞ்சமெல்லாம் கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!

உம் பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில்
வாழ்ந்த உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்