Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 MAY 1930
விண்ணில் 10 SEP 2021
அமரர் நாகமுத்து சுப்பிரமணியம்
வயது 91
அமரர் நாகமுத்து சுப்பிரமணியம் 1930 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோவில்குளத்தைச் சேர்ந்த நாகமுத்து முத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை, சீதேவன், இராமசேது ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மநாதன், நாகமுத்து(வடிவேல்), தர்மராணி, சிவராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேதநாயகம்(சின்ராசர்), சுந்தரமூர்த்தி, கோகிலவாணி, விஜயலஷ்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷன், நிதுஷா, நிலோஷன், இந்துஷன், இந்துஷா, குகநாதன், குகதாஸ், சுதர்ஷன், சுஜீவன், நிதர்ஷன், நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் புதுத்தெருவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 06:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மநாதன் - மகன்
நாகமுத்து(வடிவேல்) - மகன்
தர்மராணி - மகள்
சிவராணி - மகள்
வேதநாயகம் - மருமகன்
சுந்தரமூர்த்தி - மருமகன்