

ஆண்டுகள் ஐந்து ஓடி முடிந்தது அம்மா கடிகாரம் சுத்துகிறது தன் வினாடிகள் ஓடும் வரை நாட்கள் ஓடுதம்மா நட்ச்சத்திர கோல்கள் சுத்தும் வரை விடி வெள்ளிகள் மின்நுத்தமா வானம் சுத்தும் வரை நிலா மறைகிறது வானம் இருல்கிறது சூர்யன் உதிக்கிறது அதிகாலை விடிகிறது ஆனால் உங்கள் உங்கள் முகம் பார்க்க நானும் கண் விழிகள் திராக்கிறேன் எங்கள் நாகம்மா மாமி அம்மவிண் புன்னகை முகம் பார்க்க ஆனால் பார்க்க முடியல ஆனால் உங்களுடன் நான் சிறு வயதில் பழகிய எங்கள் புன்னகை சிரிப்பு உடன் சொக்கில் கிழ்கி விட்டு போகும் அந்த கரங்கல் ஒவ்வொரு முறையிம் எங்கள் சித்தியிடம் ஆன்பந்த்திக்கு வந்து சாரி பிளஸ் தைத்து விட்டு போகும் போது சாரி ப்ளீஸ் குடுத்த மிகுதி காசை என் இடம் தந்து விட்டு போவிர்கள் மாமி நான் என்றும் மறவேன் மாமி உங்கள் ஆத்மா சாந்தி அடய எல்லாம் வல்ல நல்லூர் கந்தா சாமி முருக பெருமனை வேன்டுக்கிறேன் ஓம் 🙏🙏😭😭சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
