Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 SEP 1945
விண்ணில் 27 FEB 2022
அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம்
லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் - நெடுங்கேணி
வயது 76
அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம் 1945 - 2022 காரைநகர் புதுறாேட், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணம்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்( Husky retailer - கனடா), பிரபாகரன்(Master of Science)(கனடா), கார்த்திகா(AAT)(பிரித்தானியா), ஐங்கரன்(Master of Engineering), அரிகரன் (Master of Science)(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா(கனடா), தயானி(B.Sc)(கனடா), சயந்தன்(M.Sc)(பிரித்தானியா), தயாந்திக்கா(MBA), சபீனா(B.Sc, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேயன், சனுஷ், மகிழினி, ருத்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி(கொழும்பு) மற்றும் மகாலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), ரதிதேவி(கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), பத்மசோதி(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்), கமலாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி, நிர்மலாதேவி, நித்தியானந்தன், சிவராசா, ஜீவா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்துமாவதி, பரஞ்சோதி, பரமராசா, நாகம்மா, காலஞ்சென்ற செல்வராசா, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலச்சந்திரன்(பிரதேசசபை உறுப்பினர்- காரைநகர்), நிமலேஸ்வரன்(இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம் - யாழ்ப்பாணம்), விக்னேஸ்வரன்(முன்னாள் கல்விப்பணிப்பாளர்- வடமாகாணம்), குணரத்தினம்(S.V.முருகேசு உரிமையாளர்), ஜெகநாதன்(வர்த்தகர் - பிரான்ஸ்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணி முதல் பி.ப 05:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 02-03-2022 புதன்கிழமை அன்று காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாம்பலாேடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுவர்ணம்(தேவி) - மனைவி
சுதாகரன் - மகன்
ஐங்கரன் - மகன்