3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நடராசா புவனேஸ்வரி
1930 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது
உன் பாதக் கமலத்தில் எங்கள் கண்ணீரஞ்சலி
நீங்காத நினைவோடு...
எங்கள் தாயே நீதானே
மண்ணில் வந்து பிறந்தவர்க்கு
மரணம் என்பது முடிவாகும்
எண்ணிப் பார்த்தால் எல்லோர்க்கும்
இதுவே இறைவன் விதியாகும்
மண்ணை விட்டு மறைந்தாலும்
மறக்காதம்மா உந்தன் முகம்
எண்ணம் எல்லாம் நீதானே
எங்கள் தாயும் நீதானே
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்