யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(நாகலிங்கம் கபே) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(முன்னாள் உரிமையாளர்- நாகலிங்கம் கபே) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.சசிதரன்(பிரித்தானியா), சசிமாலா(கனடா), சசிகலா(சுவிஸ்), சசிகாந்தன்(சிங்கப்பூர்), சசிமோகன்(சுவிஸ்), சசிரேகா(லண்டன்), காலஞ்சென்ற சசிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மோகனலதா(பிரித்தானியா), தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சுவிஸ்), கலாராணி(சிங்கப்பூர்), நந்தினி(சுவிஸ்), பிறேம் ஆனந்தன்(Deputy Chairman- LYCA Group, லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா நாகரெத்தினம், கனகம்மா நல்லதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கனகரெத்தினம், நாகேஸ்வரி மற்றும் புகனேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு அண்ணியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, இராசமணி, கனகறெட்ணம் மற்றும் பர்வதம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆறுமுகம்(மாஸ்டர்), பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
ஜனகா, Dr.ஜனுசன், பிரசாத், பிரகாஷ், ரவித்தா, ஜனகன், சங்கர், கஸ்தூரி, லிசானி, நிவேதா, சுஸ்மிதா, அபிநயா, அபிசனா, அக்சயன், ரவிவண்ணன், Dr.ரவிஷன், ரவீன், ராகுல், அமித், Dr.ஒலிவியா, சலாஜா, டினூயா, Dr.பிரவீணா, பிரவீணா, பிரவீன், சுபிகன், இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அலானா, சரீனா, சாய்லன், சேடன், சோரன், அமிலியா, அனிலியா, திவ்யா, அஜய், டியா, தாரா, சயிரா, இனாரா, ஆராதனா, அகில் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +441553692391
- Mobile : +6596267046
- Mobile : +41787901380
- Mobile : +447405055555
- Mobile : +447440726225