
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிறிகரன் அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், கோகிலானந்தன் இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வளர்மதி(றூபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கபில், கருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், மனோரதி, காலஞ்சென்ற சிவகுமார், மனோரஞ்சினி(மீனா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாழினி, இந்திரகுமார், சிவாநந்தினி, சிவாநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராஜசிறி அவர்களின் அன்புச் சகலனும்,
சுஜி, சரண்குமார், நிசாந்திகா, கிஷாந்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மிதுஷா, நீதன், லதன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
றிசாந், யுகராஜ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
செல்வி, கண்ணன், வேணி, கௌசி ஆகியோரின் அன்பு உடன் பிறாவாச் சகோதரரும்,
இராசரத்தினர் அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய், Sri Lanka பிறந்த இடம்
-
Oslo, Norway வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
