யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை யாமா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பொன்னம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                     
                     
         
                         
                         
                         
                         
                             
             
                    
கலாச் சித்தப்பாவின் ஆன்மா எல்லாம் வல்ல சிவனின் திருவடியில் என்றும் நித்திய பேரானந்தத்தை அனுபவிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.