
அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை
சைவப்புலவர் , ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ் இணுவில் மத்திய கல்லூரி, தலைவர்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்
விண்ணில்
- 10 DEC 2020

அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை
2020
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒய்வுநிலை அதிபர், சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டியதர், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர், சமூக, சமய, தமிழ்ப் பற்றாளர் திருவாளர் மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் தன்னலமற்ற சேவை போற்றுதற்குரிது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் , உறவினர்களுடன் நாமும் பங்கு கொள்கின்றோம். அமரரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute
ஞானப்பால் உண்ட குழந்தை 'தோடுடைய செவியன்' என ஆரம்பித்து தேவாரப்பாடல்களை பக்கதர்களுக்காக உதிர்த்துத்தள்ளியது. தந்தையிடம் சைவமகிமை என்ற பாலை உண்ட குழந்தை திருஞானசம்பந்தப்பிள்ளை, சைவத்தோடு தவறாது...