வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உறவணைத்து நடந்தவரே....! வரும் தோல்வியெல்லாம் எதிர்த்து வேள்வி செய்து மகிழ்வித்த மாமாவே….! கால்வலித்தும் கண்வலித்தும் ஓய்வெடுக்காது உழைத்தவரே......! உலகமெல்லாம் நாம் உயர்ந்து எரிய- உருவத்தையே எமக்காய்...