Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1967
இறப்பு 07 DEC 2020
அமரர் முருகேசு சிவகுமார் (சிவம்)
நிலாவரை நீலகிரி உணவக உரிமையாளர்
வயது 53
அமரர் முருகேசு சிவகுமார் 1967 - 2020 நிலாவரை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவகுமார் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி, பாலச்சந்திரன், கணேசலிங்கம், சந்திரவதனி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், லதா, சுகுமதி, யோகேஸ்வரன், ஜெயராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், தர்மிகா, கௌசிகன், டயானி, கோபிகா, டில்மீரா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மாதுரி, மாதுளன், தீபன், கஜன், தேன்மலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லவின்சா, லாவன்ஜா, ரொசிகா, கபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புத்தூர் நிலாவரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices