Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 10 FEB 1940
மறைவு 03 JUN 2021
அமரர் மருதப்பிள்ளை சுப்ரமணியம்
ஓய்வுபெற்ற புகையிரதத் திணைக்கள ஊழியர்
வயது 81
அமரர் மருதப்பிள்ளை சுப்ரமணியம் 1940 - 2021 கண்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பிள்ளை சுப்ரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்