Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 03 JUL 1934
ஆண்டவன் அடியில் 20 OCT 2022
அமரர் மார்க்கண்டு தையல்நாயகி 1934 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தையல்நாயகி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் அந்திம கிரியை 17-11-2022 வியாழக்கிழமை அன்று புண்ணிய தலமான இராமேஸ்வரம் அக்கினி தீர்த்த கடற்கரையிலும், 19-11-2022 சனிக்கிழமை மு.ப 11:30 மணியளவில் இல.141 பாரதி நகர்(பாரதி பூங்கா அருகில்), 3வது தெரு மதுரவாயில் இல் நடைபெறவுள்ள 31ம் நாள் நினைவுவஞ்சலி நிகழ்ச்சியில் தாங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
மா.ஆனந்தன் குடும்பத்தினர்
சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள்

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தன் - மகன்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்