1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மனோகரி பூரணம்பிள்ளை
1943 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
76
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மனோகரி பூரணம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவா இறைவா வாரும் ஐயா
தரிசனம் எனக்குத் தாரும் ஐயா
பாதம் பணிந்து வேண்டுகின்றேன்
பரிசுத்த தந்தையே வாரும் ஐயா
யாரிடம் போவேன் இறைவா நான்
யாரிடம் செல்வேன் இறைவா நான்
பின்வாங்கி யாரிடம் போவேன் இறைவா
முன் வந்து உம்பாதம் பணிவேன்
என்னை நேசிக்கும் பரிசுத்த தந்தை நீர் அல்லோ
பாசமுடன் அணைக்கும் பரலோக தந்தை நீர் அல்லோ
உம்மை விட்டால் யார் எனக்கு தஞ்சம்
நீரே என் கோட்டை ஐயா
என் தஞ்சம் நீர் தானே ஐயா
அடைக்கலம் தந்தீர் இறைவா
மகனாக மகளாக அணைத்துக்கொண்டீர்
பரலோக வாசலை திறந்தீர் ஐயா
வா என்று என்னை அன்புடன் அழைத்தீர் ஐயா
வந்தேன் ஐயா வந்தேன் ஐயா !!!
- திருமதி மனோகரி பூரணம்பிள்ளை எழுதிய பாடல்
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.