Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 27 DEC 1960
இறப்பு 04 FEB 2019
அமரர் மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)
வயது 58
அமரர் மாணிக்கம் சிவபாலன் 1960 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சிவபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

நிழல் போல் இருந்தாயே
நினைவாய் மாறிவிட்டாய்
கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சில் நினைவாய்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய் இருந்து விட்டு
எங்கு சென்றாய்?

வளர் பிறையாய் நாம் வளர
தேய் பிறையாய் தேய்ந்து போன
தியாக சுடரே
எங்கள் உணர்வோடு கலந்த உறவே

இன்று உங்கள் பிரிவின் நினைவால் வாழ்கின்றோம்
அதனால் உணர்வின் வலியை எங்கள் கண்ணீரில்
அஞ்சலியாக காணிக்கை ஆக்குகின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 06-03-2019 புதன்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் 09-03-2019 சனிக்கிழமை அன்று De Parel Pr. Margrietstraat 15, 4793 CB Fijnaart, Netherlands எனும் முகவரியில் நடைபெறும்  மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்