Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 21 DEC 1928
இறப்பு 19 MAY 2020
அமரர் மகேஸ்வரி ஞானசுந்தரம் 1928 - 2020 தலையாழி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிமாகவும், மட்டக்களப்பு கிரான் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி வரமுடியாத சூழ்நிலையிலும் கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்தவண்ணம் இருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-06-2020 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.