25ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், வவுனிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமி செல்லத்துரை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான
வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத
நினைவுகளாக
எம் மனங்களில்
நின்கின்றது அம்மா!!
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்