2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமரையா ரவீந்திரகுமார்
(ரவி)
இளைப்பாறிய சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 69

அமரர் குமரையா ரவீந்திரகுமார்
1953 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கச்சேரி கிழக்கு சந்தனமாதா கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரையா ரவீந்திரகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஈராண்டு கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு
எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை
தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்