Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1946
இறப்பு 11 JUL 2019
அமரர் குழந்தை செல்லத்துரை 1946 - 2019 மாத்தளை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தை செல்லத்துரை அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி யோசப்பின்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தினி(சுவிஸ்), துஷாந்தினி(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), துஸ்யந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன்(தெய்வன்-சுவிஸ்), லிண்டன் ஜான்சன்(இந்தியா), மெரினா(பிரான்ஸ்), இலங்கைதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஜா, அனுஜா, சிந்துஜா(சுவிஸ்), அனுஸ்ரன்(சுவிஸ்),  லான்சி(இந்தியா),  கெலனா, லெயானா(பிரான்ஸ்), தனுயன்(பிரான்ஸ்) ஆகியயோரின் அன்புப் பேரனும்,

பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பழனி, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற றோசலியா(மணி), பெர்னதெத்(தனம்), காலஞ்சென்றவர்களான சூசைதாசன்பிள்ளை, மேரிபிரான்ஸ்சிஸ்கா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மருசலின்,S.A. பிலிப்பையா மற்றும் செபமாலை மேரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் ஜெகன் மாதா கோவில், K.K நகர், திருச்சி-21 எனும் முகவரியில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு  அதன்பின்னர் இரண்டெல்லைப் பாறை சேமக்காலையில் பி.ப 3.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்